Thursday, April 18, 2013

கோவில்


கோயிலில்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்!…
குழந்தைகளிருக்கும் ஊரில்
கோயிலே வேண்டாம்!...
-மோகன், எல்லைப்பாளையம்

No comments:

Post a Comment