முனைதல்!
இந்தப் பூமி அவனுடையது.
எல்லையற்ற விசால வானங்களும் அவனுடையவை.
கடல்கள் எல்லாம்
அவனிடமே ஓய்வு கொள்கின்றன.
என்றாலும் அவன்
சின்ன நீர்க் குட்டையில்
படுத்திருக்கிறான்.
- அதர்வண வேதம்
(இத்தகவல் அக்னிச்சிறகுகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டது....)
இந்தப் பூமி அவனுடையது.
எல்லையற்ற விசால வானங்களும் அவனுடையவை.
கடல்கள் எல்லாம்
அவனிடமே ஓய்வு கொள்கின்றன.
என்றாலும் அவன்
சின்ன நீர்க் குட்டையில்
படுத்திருக்கிறான்.
- அதர்வண வேதம்
(இத்தகவல் அக்னிச்சிறகுகள் நூலிலிருந்து எடுக்கப்பட்டது....)
No comments:
Post a Comment